Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

தங்க மீன்கள் -விமர்சனம்

$
0
0

சரியாகப்படிக்காமல், பணம்சம்பாதிக்கத்துப்பில்லாமல், எதையும்முகத்துக்குநேராகவும், நேர்மையாகவும்பேசக்கூடிய, மெல்லியகுணங்களைமதிக்கும், செம்புக்கலக்காததங்கத்தைப்போலிருக்கும்(இவ்வளவுநீட்டிமுழக்காமல்பிலோஆவரேஜ்னுசிம்பிளாசொன்னாஈஸியாபுரிஞ்சிப்பீங்களே..) கல்யாணிஎனும்ஒருவன். அவனைப்போலவேஇருக்கும்அவனதுசெல்லமகள்செல்லம்மா! இவர்கள்இருவருக்குமிடையேஇருக்கும்பாசப்பிணைப்பைச்சொல்லமுயல்கிறதுஇந்தத்தங்கமீன்கள்’.

படத்தில்வரும்ஒவ்வொருகாரெக்டர்களும்இயல்பைஒட்டிநிற்பதுஅழகு. மகனின்குணத்தைமுழுதும்புரிந்துவைத்துக்கொண்டுஉள்ளுக்குள்பாசமும், வெளியில்கண்டிப்புமாய்பரிதவிக்கும்தந்தை, போலவேஒருதாய், காதல்மனைவி, அவர்களுக்கிடையேயானஅன்பும், மோதலுமானஅழகியஇயல்பானஉறவு. சற்றுநேரமேவந்தாலும்அண்ணன்மீதும், மருமகள்மீதும்பாசம்கொண்டதங்கை, இயல்புமீறாமல்வந்துபோகும்செல்லம்மாவின்சின்னத்தோழிநித்யஸ்ரீ, செல்லம்மாவின்எவிட்டாமிஸ்எனஅத்தனைகாரெக்டர்களும்நிறைவாகசெதுக்கப்பட்டுள்ளன. அதிலும்இரண்டு, மூன்றுகாட்சிகளில்மட்டுமேதலைகாட்டும்எவிட்டாமிஸ்ஸின்நெகிழ்வானபின்னணிக்கதை, திரையில்எங்குமேசொல்லப்படாமல், நாமேகற்பனைசெய்துகொள்ளும்படிசொல்லப்பட்டிருப்பதுக்யூட்! அவ்வப்போதுமனைவிக்கேயுரியவிதங்களில்கோபம்கொண்டாலும், 12ம்வகுப்புபடிக்கும்போதேகாதலன்அழைத்தான்என்பதற்காகஓடிவந்துகல்யாணம்செய்துகொண்டவடிவு, தன்காதல்கணவன்மீதுகொண்டுள்ளதொருகுறைவில்லாக்காதலும்மெனெக்கெட்டுக்காட்சிப்படுத்தாமலேநமக்குச்சொல்லப்படுகிறது. குட்டிப்பெண்நித்யஸ்ரீயின்தற்கொலைசெய்துகொள்ளுமளவுக்கானஒருசோகமும், அதை, அவள்செய்யாமலிருப்பதற்கானகாரணமும்ஒருக்யூட்கவிதை!!



ஆனால், இப்படிஒவ்வொருகதாபாத்திரங்களும், குணநலன்களும்செவ்வனேசெதுக்கப்பட்டிருக்க, படத்தின்ஆதாரபாத்திரங்களானசெல்லம்மா, மற்றும்அவளதுஅப்பாகல்யாணியின்பாத்திரங்கள்? இங்குதான்சறுக்குகிறார்ராம்.

செல்லம்மா, சமயங்களில்புத்திசாலிக்குழந்தையாகவும், சமயங்களில்நெகிழ்வைஉண்டுபண்ணவேண்டும்என்பதற்காகவேமண்டாகவும்இருக்கிறாள். படிப்பின்மை, குழந்தைமீதானபாசம், எல்லாம்ஒருபுறம்இருந்தாலும்குழந்தைக்குஅந்தவயதின்குழந்தைமைகிடைக்கவேண்டும்என்றஉயரியஎண்ணம், படிக்காதவன், சம்பாதிக்காதவன்ஒன்றும்முட்டாளல்லஎன்பதானதெளிவுஎனசமயங்களில்தெளிவாகஇருக்கும்கல்யாணி, குறைந்தபட்சவருமானத்துக்குக்கூடவழியறியாதுநிற்பது, அப்பாவோடுபுரிதலில்லாமல்இருப்பது, பெரும்பணவரவுஇல்லாதநிலையிலும்பிள்ளையைப்பிரிந்துதூரம்செல்வதுஎன்பதெல்லாம்சிம்பதிநோக்கத்துக்கானகாட்சியமைப்புகளாவேஇருக்கின்றன. அதுவும்பழம்பொருள்ஒன்றைத்தேடும்கிளைக்கதையெல்லாம்அவசியமில்லாதஇணைப்பாகவேஇருக்கிறது. அதிலும், அதைப்பற்றிவிசாரிக்கும்பொறுமைகூடஇல்லாமல், லாப்டாப்பைஅவன்தூக்கிக்கொண்டுஓடுவதெல்லாம்அபத்தம். கதையோடு, உணர்வுகளோடுஒன்றவிடாமல்நம்மைத்தள்ளிவிடும்காட்சிகள்இவை.

போலவே, படத்தின்ஆதாரக்கதையும்நிலையாகஇல்லை, அல்லதுஉறுதியாகவடிவமைக்கப்படவில்லை. இருவரின்பிலோஆவரேஜ்அறிவும், அதனால்அவர்கள்சகமனிதர்களிடையேஅடையும்இன்னலும்என்றுபுரிந்துகொள்வதா? தனியார்பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்குமிடையேயானசாதகபாதகங்களைஅலசுகிறதுஎனக்கொள்வதா? அன்புக்குழந்தையைச்சூழல்காரணமாகப்பிரியும்தகப்பன், குழந்தைஅறியாமையில்கேட்கும்ஒருபரிசினைத்தரமேற்கொள்ளும்போராட்டமெனக்கொள்வதா? என.. நிறையக்கேள்விகள்!

நல்லபடங்கள்மீதுதான்நமக்குவிமர்சனங்களும்அதிகமாகஇருக்கின்றன. ஏனெனில்தப்பானவிஷயங்கள்சரியாசெய்யப்பட்டிருந்தால்என்ன? தப்புத்தப்பாகசெய்யப்பட்டிருந்தால்என்ன? எல்லாம்ஒன்றுதான். நல்லவிஷயங்கள்தப்புத்தப்பாகசெய்யப்படும்போதுதான்சிக்கலே. இதன்பின்விளைவுகளோ, பொருளாதாரத்தோல்விகளோஇதைப்போன்றபின்தொடரும்நல்முயற்சிகளைஎப்போதும்பாதிப்பதாகவேஇருக்கும். எனவேராம்போன்றவர்களுக்கானபொறுப்பு, மற்றவர்களைவிடகொஞ்சம்அதிகமே!

இதெல்லாவற்றையும்தாண்டிபடம், அச்சுப்பிச்சுவில்லன்கள், நச்சுக்குத்துப்பாடல்கள்எனஅபத்தங்களின்மீதுநம்பிக்கையில்லாதஒருஇயக்குநரின்ஆர்வத்தையும், அழகுணர்ச்சியையும்காட்டுகிறது. மெல்லியஉணர்வுகளைப்பேசுகிறது. அழகியபாடல்கள், அருமையானஒளிப்பதிவு, நல்லநடிப்புஎனடெக்னீஷியன்களின், நடிகர்களின்நிறைவானபங்களிப்புகள். அதுவும்லொகேஷன்கள்படத்தின்மிகப்பெரியப்ளஸ்! நிச்சயம்வரவேற்கப்படவேண்டியமுயற்சி.

தவறவிடக்கூடாதஒருபடம், இந்தத்தங்கமீன்கள்’!

.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!